பாரீஸ்: அமெரிக்காவுடன் மோதல் அதிகரித்துள்ள நிலையில், பாரீசில் பிரமாண்ட ராணுவ அணிவகுப்பை பிரான்ஸ் நடத்தியுள்ளது.பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரீஸ் நகரில் உள்ள பாஸ்டில் கோட்டை சிறைச்சாலை கடந்த... Read more
சேலம்: சேலம் – சென்னை இடையே ₹10 ஆயிரம் கோடியில் 8 வழிச்சாலை அமைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது. இதற்காக சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய 5 மாவட்டங்களி... Read more
தாராபுரம்: தாராபுரத்தில் நேற்று முன்தினம் இரவில், போதை வாலிபர்கள் ஓட்டி வந்த பைக், மொபட் மீது மோதியதில் பெண் டாக்டர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசார... Read more
திருச்சி: குற்ற வழக்குகளில் கைதாகி திருச்சி சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டிருந்த வங்கதேசத்தினர் 14 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். தண்டனைக்காலம் முடிந்தும் அடைத்து வைத்துள்ளதாக 14 பேரும் போர... Read more
கரூர்: கரூர் மாவட்டம் முழுவதும் கோடை வெயில் வாட்டி வதக்கி வருவதால் மண்பானை விற்பனை அதிகரித்துள்ளது. கடந்த ஒரு மாதமாக கரூர் மாவட்டம் முழுவதும் கோடை வெயில் கடுமையாக வாட்டி வதக்கி வருகிறது. கடந... Read more
மதுரை: வைகை அணையில் 1,100 டன் மண் படிந்து மூடியும் தூர்வாரும் திட்டம் 9 ஆண்டுகளாக தூங்குகிறது. ரூ.200 கோடி மதிப்பீட்டிலான தூர்வாரும் திட்ட மதிப்பீட்டில் 20 முதல் 25 சதவீதம் அதாவது ரூ.50 கோடி... Read more
சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.75.67 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.70.26-ஆகவும் நிர்ணயம் செய்ய... Read more
புதுடெல்லி: கேரளாவில் வெஸ்ட் நைல் காய்ச்சலுக்கு 6 வயது சிறுவன் பலியானதையடுத்து, கொசுக்கள் மற்றும் இறந்த காக்கைகளின் மாதிரிகள் ஆய்வுக்காக ஆழப்புழாவில் உள்ள தேசிய வைராலஜி மையத்துக்கு அனுப்பி வ... Read more
சென்னை: தமிழகம், கர்நாடகா, கேரளா, தெலங்கானா மாநிலங்களில் இயல்பைவிட 2 முதல் 3 டிகிரி செல்்சியஸ் அளவுக்கு வெயில் அதிமாக இருக்கும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழகத... Read more
திருவொற்றியூர்: சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவரை, போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். எண்ணூரை சேர்ந்தவர் ராஜி (79). இவருக்கு திருமணமாகி மனைவி, மகன்கள், பேரக் குழந்தைகள்... Read more